காதலியை கரம்பிடித்த விஷ்ணு விஷால்..!!

Published by
பால முருகன்

நடிகர் விஷ்ணு விஷாலிற்கும் அவரது காதலி மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்க்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூவாலா கட்டாவின் பிறந்த நாள் அன்று இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் நிச்சியதார்த்தை தொடர்ந்து நேற்று ஹைதராபாத்தில் வைத்து இவர்கள் திருமணம் நடைபெற்றது. விஷ்ணு விஷால் திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் பல சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் அவர் கூறியது ” நாங்கள் பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனால் நாங்கள் ஹால்டி மற்றும் மெஹெண்டி போன்ற பாரம்பரிய விழாக்களை இரண்டு நாட்களாக திருமண நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் வைத்திருந்தோம். எங்களுக்கு நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாங்கள் பிரமாண்டமாக திருமணத்தை கொண்டாடவில்லை நாம் பொறுப்பாக இருக்க வேண்டும், தற்போது நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை புறக்கணிக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago