தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஜெய்ர் போல்சனாரோ அதிபராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்த தொடக்கம் முதல், விசா தொடர்பாக முக்கிய மாற்றங்களைச் செய்து வந்துள்ளார்.
சில நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள், பிரேசில் நாட்டுக்கு வர விசா அவசியமில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். தற்பொழுது சீனா சென்ற போல்சனாரோ, இந்தக் கொள்கையை விரிவு செய்வது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளர்ந்த நாடுகளுக்கு விசா ரத்து கொள்கையை விரிவாக்கும் வகையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக பிரேசில் வருவதற்கு விசா கட்டாயம் இல்லை எனவும் அறிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…