பொதுவாக பெண்களுக்கு முகத்தில் அதிகப்படியான ரோமங்கள் இருப்பது பிடிக்காது. இதை செயற்கையான முறையில் கிரீம்களை பயன்படுத்தி நீக்குவதன் மூலம் மீண்டும் அது உருவாகி முன்பிருந்ததை விட அதிகம் ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இயற்கையான முறையில் அவற்றை எப்படி விரைவில் இல்லாமல் ஆக்குவது என்பதை பார்ப்போம்.
வேப்பிலை, குப்பைமேனி கீரை அதனுடன் கடலை மாவு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின் முகத்தில் மெல்லியதாக பூசாமல் நன்கு சற்று தடிமனாக பூசிக்கொள்ளவும் பூசி விட்டு 15 நிமிடத்தில் அதை கழுவி விடவும். முதலில் முகத்தில் உள்ள முடிகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து முகம் பளபளப்பாக அழகாக மாறிவிடும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…