பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த சூப்பர் 30 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர பெற்றது.
இப்படத்தை அடுத்து ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியான திரைப்படம் வார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என டப் செய்யப்பட்டு ரிலீசானது.
ரிலீஸ் ஆன அத்தனை இடங்களிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 350 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…