Chrome, Microsoft Edge பயனாளர்களுக்கு எச்சரிக்கை.. ஹேக்கர்களால் 3 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு..!

Published by
murugan

இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர்  Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடலாம். இந்த Extension-களால் 3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

பெரும்பாலான பயனர்கள் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலிருந்து வீடியோக்களைப் பதிவிறக்க இது போன்ற Extension-யை பயன்படுத்துகின்றனர். இதனால், மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவாஸ்ட் கூற்றுப்படி, இந்த Extension பெரும்பாலானவை கூகிள் குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ்ஜில் கிடைக்கின்றன. இந்த Extension மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடி உங்களை ஏமாற்றலாம். இந்த Extension ஏதேனும் ஒன்றை Google Chrome அல்லது Microsoft Edge இல் பதிவிறக்கம் செய்து இருந்தால், அவற்றை உடனடியாக  நீக்கவும், முடிந்தால் Google Chrome அல்லது Microsoft Edge ஐ நீக்கி மீண்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

ஏர் இந்தியா விமான விபத்து : 700 கிராம் தங்கம், ரூ. 80,000 பணம் மீட்பு!

அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

19 minutes ago

தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…

46 minutes ago

எப்பவும் இந்த கேள்வியை கேட்காதீங்க! கூட்டணி பற்றி கேட்டதால் டென்ஷனான பிரேமலதா!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…

1 hour ago

பதற்றத்தின் உச்சியில் போர்…”ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது” ஜி7 நாடுகள் முடிவு!

கனடா :  கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…

1 hour ago

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

11 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

11 hours ago