எங்கள் வலிமையை அறிந்தவர்கள் நீங்கள் – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Published by
Rebekal

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் படகுகளை அளிப்போம் என கூறியதால், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வல்லரசு நாடாகிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் தொடர்ச்சியாக போர் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில், கடந்த 15ம் தேதி பாரசீக வளைகுடா அருகே 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை, துப்பாக்கி இந்திய ஈரானிய படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்கர்களை அச்சுறுத்தக்கூடிய ஈரானிய நாட்டின் படகுகள் அனைத்தும் சுட்டு வீழ்த்தி அளிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது அறிந்த ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி அவர்கள் கூறும் பொழுது, எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறு விளைவித்தல் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எங்கள் வலிமை பற்றி நீங்கள் அறிந்தவர்கள் தான், எனவே முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதில் அடியில் இருந்து பாடம் கற்று இருப்பீர்கள் என கருதுகிறோம் என கூறியுள்ளார். மேலும் 2018 முதல் மீண்டும் போர் சூழல் உண்டாகி வந்த நிலையில் ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசின் சுலைமானி அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

மேலும் ஈரான் ராணுவம் அமெரிக்க ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். 78 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் மீது இது தான் ஈரான் நேரடியாக நடத்தப்பட்ட  முதல் தாக்குதல். மேலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை கொடுத்து கொண்டு வருகின்ற இந்த நிலையில், இந்த இரு நாடுகள் இடையில் போர் சூழல் உருவாகி வருவது ஆபத்தான ஒரு நிலையாக கருதப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

6 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

7 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago