கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
சீன நாட்டு மக்கள் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ள காரணத்தினாலே சீனாவில் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. தற்பொழுது அதே முறையை மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கி உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் மக்கள் வீட்டிலே தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அமேசான் போன்ற ஆன்லைன் சேவைகள் மூலம் வாங்கி வருகிறார்கள்.
ஆடர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் அதனை டெலிவரி செய்ய 1 லட்ச ஊழியர்கள் தேவைப்படுகிறது என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலும் பொருட்களை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்குவதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…