நடிகர் சௌந்தரராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், குறும்பட இயக்குனரும் ஆவார். இவர் வேட்டை, சௌந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், நானும் நந்தினியும், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். உவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டாமல், சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் பெய்துவரும் மழையை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சந்தோசமா மலையை வரவேற்போம். மழை நீரை சேமிப்போம். மழை நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசு உருவாகிறது.
வீடுகள், தெருக்களில் நீர் தேங்காமல் சுத்தமாக வைப்போம். டெங்கு வராமல் உயிர் காப்போம். வருமுன் காப்பாத்த சிறந்தது. என கூறியுள்ளார்.
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…