உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று சேர்த்து ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் நடந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1222 குழந்தைகள கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் நடிகை இந்துஜா, அதுல்யா ரவி இருவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஜா விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு என்னை நடிக்க கூப்பிட்டபோது ” நான் எவ்வளவு சந்தோஷம் நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன், அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்” என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ,அதுல்யா ரவி பேசியபோது, உலகில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்தால் ஆதரவற்றோர் என யாருமே இருக்க மாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பாதை வகுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…