இன்று பிக் பாஸ் வீட்டில் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 50 நாட்களுக்கும் அதிகமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித விதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதில் ஆரி மற்றும் ரியோ அதிகமாக மோதிக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தான் நிறைந்திருக்குமே தவிர புரிந்துணர்வு இருக்காது.
பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள ஜெயிலில் வார வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக இருவர் போட்டியாளர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது போல இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவானவர்களாக ஆரி மற்றும் ரியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் ஆகாது, என்ன நடக்கும் என ஆவல் உடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதோ அந்த வீடியோ,
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…