என்னது 1 கிலோ தக்காளி விலை 300 ரூபாயா? இந்தியாவை பகைத்தால் இது தான் கதி!

Published by
Rebekal

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஸ்மீர் விவகாரத்தால் பெரும் பிளவு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜாங்க மற்றும்வணிக உறவுகள் அத்தனையையும் துண்டித்துக்கொண்டாராம். மேலும், நமது இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு பொருள்கள் மற்றும் காய்கறிகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செசய்ய மறுத்து விட்டனர்.
இதனால் அங்கு காய்கறிகளுக்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் பருவம் தவறி மழை பெய்ததால் உள்நாட்டு தக்காளி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை தற்போதைய நிலவரப்படி 180 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் மக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

13 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

13 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

13 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

14 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

15 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

15 hours ago