ஈராக் தலைநகரில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க தலைமை படை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் தாஜி முகாமில் அமெரிக்கா இராணுவத்தின் சி-130 விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர், இது ஒரு விபத்து என்று கருதப்படுவதாக அமெரிக்க தலைமை மைல்ஸ் காகின்ஸ் தெரிவித்தார். விமானம் பாதையை தவறிவிட்டு சுவரில் மோதியதால் விமானம் சேதமடைந்து சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக காகின்ஸ் கூறினார். விமானத்தில் இருந்த நான்கு வீரர்கள் காயமடைந்தனர், அவர்களது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
எதிரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகப்படவில்லை, இச்சம்பவம் விசாரணையில்இருக்கிறது என காகின்ஸ் தெரிவித்துள்ளார். விமானத்தில் 7 பணியாளர்கள் மற்றும் 26 பயணிகள் உள்ளெ இருந்தார்கள் என ஈராக் அதிகாரி தெரிவித்தார்.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…