ஈராக் தலைநகரில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க தலைமை படை தெரிவித்துள்ளது.
ஈராக்கின் தாஜி முகாமில் அமெரிக்கா இராணுவத்தின் சி-130 விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர், இது ஒரு விபத்து என்று கருதப்படுவதாக அமெரிக்க தலைமை மைல்ஸ் காகின்ஸ் தெரிவித்தார். விமானம் பாதையை தவறிவிட்டு சுவரில் மோதியதால் விமானம் சேதமடைந்து சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக காகின்ஸ் கூறினார். விமானத்தில் இருந்த நான்கு வீரர்கள் காயமடைந்தனர், அவர்களது உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
எதிரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகப்படவில்லை, இச்சம்பவம் விசாரணையில்இருக்கிறது என காகின்ஸ் தெரிவித்துள்ளார். விமானத்தில் 7 பணியாளர்கள் மற்றும் 26 பயணிகள் உள்ளெ இருந்தார்கள் என ஈராக் அதிகாரி தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…