படம் பார்த்ததும் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.
இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் பெற்ற ‘பாரம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ‘பாரம் படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.’ என கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…