நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.
இந்நிலையில் இவர் நடிப்பில் தீபாவளி விருந்ததாக “பிகில்” படம் வர இருக்கிறது.இந்நிலையில் நடிகை நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து தர்பார் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா “நானும் ரௌடி தான்” படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை நீண்டகாலமாக காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் இவர் அடுத்ததாக இவர்கள் திருமணத்தை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து தற்போது ஒரு செய்தி உலாவி வருகிறது.
இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி நடை பெற இருப்பதாகவும் இவர்கள் திருமணம் 5 நாட்கள் நடக்க வட இந்தியா அல்லது வெளிநாட்டில் நடக்க இருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…