இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அபிஷேக் ராஜா இரண்டாவதாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆனால் மீண்டும் வைல்ட் கார்டு மூலமாக அபிஷேக் ராஜா ரீ எண்ட்ரி கொடுத்தார். கடந்த வாரம் முதல் வாரம் என்பதாம் அபிஷேக் நாமினேஷனில் வரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அபிஷேக் தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…