நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர், நெருப்பை காட்டி யானையை துரத்திய வீடியோ, வைரலாகி வருகிறது.
கவுஹாத்தி மாநிலம், நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை ஒன்று புகுந்தது. அது, அங்குள்ள டேபிள் மற்றும் சேர்களை உடைத்து தள்ளியது. அந்த யானையை அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், நெருப்பை காட்டி துரத்தினார். அந்த விடியோவை ஐஎப்எஸ் (IFS) அதிகாரி சுசந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…