கட்டுமானப்பணியின் போது தவறி விழுந்த பெண் – உடல் முழுவதையும் ஆக்கிரமித்த கம்பி!

Published by
Rebekal
கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் உடலை ஆக்கிரமித்த கம்பி, உயிர் பிழைத்த பெண்மணி.
சீனாவில் கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது கீழே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் இந்த பெண் நேராக விழுந்துள்ளார். இதனால் இந்தப் பெண்ணின் பின்புறம் வழியாக நுழைந்த கம்பி அவரது தோள்பட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உடனடியாக கம்பியை அறுத்து அங்கிருந்த உடன் வேலை ஆட்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்து இருந்தாலும் அவரது உள்ளுறுப்புகளோ அல்லது ரத்தக் குழாய்களோ பாதிக்கவில்லை என கூறியுள்ளனர்.
உடனடியாக அறுவை சிகிச்சையை துவங்கிய மருத்துவர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த கம்பி அகற்றியுள்ளனர். வெற்றிகர அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தாலும் இவ்வளவு நீளக் கம்பி உடலுக்குள் நுழைந்து அந்தப் பெண் உயிர் பிழைத்தது மட்டுமல்லாமல் எந்த ஒரு சேதமும் இன்றி இருப்பது நிச்சயம் அற்புதம் தான் என பலரும் வியந்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

28 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

45 minutes ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

1 hour ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago

மடப்புரம் காவலாளி விவகாரம்: தவெக போராட்டம் 6ஆம் தேதிக்கு மாற்றம்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago