காதலிப்பர்வர்கள் காதலிக்கும் முன்பு உங்களுடைய பிறந்த நாளையே நீங்கள் மறந்து விடுவீர்கள் அல்லது கொண்டாடமல் கூட இருப்பீர்கள். ஆனால் காதலிக்கும் போது உங்கள் துணையின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பீர்கள். அதே போல் திருமணம் ஆன புதுசில் இந்த மாதிரி யோசிப்பீர்கள். காலம் போக போக மறந்து விடுவீர்கள் அதனால் முதல் பிறந்த நாளை மறக்க முடியாத அளவிற்கு கொண்ட வேண்டும்.
உங்கள் கணவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துவதில் நீங்கள் முதல் நபராக இருக்கலாம். முதலில் வாழ்த்து சொல்வதும் கணவனக்கு வாழ்த்து பெருவதும் பெரிய மகிழ்ச்சியை தரும். நீங்கள் முதலில் கணவனுக்கு வாழ்த்து சொல்லும் போது கணவன் மீது வைத்திருக்கும் அன்பின் கண்டிப்பாக புரிந்துகொள்வார்.
இது உங்களுக்குள் பெரிய நெருக்கத்தைஏற்ப்டுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஒரு சுவையான பிறந்தநாள் கேக்கையும் அவருக்காக நீங்கள் கொண்டு வந்து அதே கட் செய்து அவருக்கு ஊட்டி விட்டீர்கள் என்றால் அவருக்கு உங்களை மறக்க முடியாது.
உங்கள் கணவனுக்கு பிடித்த உணவுகளை பிறந்தாள் அன்று அவருக்காக நீங்கள் சமைத்து கொடுக்கலாம். கணவனுக்கு பிடித்த உணவுகளை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளிலும் செய்து கொடுக்கலாம் . ஒருவேளை உங்கள் கணவன் வேறொரு இடத்தில் இருந்தால் அவருக்கான காலை உணவை நீங்கள் ஆர்டர் செய்து கொடுக்கலாம் . இது அவருடைய காலை பொழுதை சுறுசுறுப்பாக மற்றும் .
இந்த நினைவுகளை எப்போதும் அவர் மனதில் வைத்து கொள்வார். மேலும் இரவு நேரத்தில் திரைப்படத்திற்கு செல்லலாம் உங்கள் கணவனை அவரது பிறந்தநாளில் வித்யாசமாக உணரவையுங்கள் நிச்சயமாக ஒரு இரவு நேர திரைப்படத்தை போகலாம்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…