இங்கிலாந்தில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ப்லாய்ட் எனும் கறுப்பினத்தவரை போலீசார் கழுத்தில் முட்டியை வைத்து நெரித்து கொலை செய்ததை கண்டித்து, அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகளவிலும் போராட்டங்கள் வெடித்த வண்ணமே உள்ளது.
இதன் ஒருபகுதியாக இங்கிலாந்திலும் இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக வலதுசாரி அமைப்புகள் போராட்டம் நடத்தியது.இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.அப்பொழுது போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கினார்கள்.இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.இந்த மோதலில் போலீசார்,போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தார்கள். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…