மதிய நேரத்தில் ஏதாவது குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம் தான். ஆனால், பிஸியான சமயங்களில் பசி எடுத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதற்கு பதிலாக, அட்டகாசமான சுவை கொண்ட உருளைக்கிழங்கு சாதத்தை செய்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தாளிப்பு : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு நெய்யும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கலவை : வெங்காய கலவையில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு அவிய விட வேண்டும். பின் பின் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கிழங்கு நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
சாதம் : இவற்றில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழையை சேர்த்து இந்தக் கலவையை இறக்கி விட வேண்டும். அவ்வளவு தான் அட்டகாசமான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…