நடிகை பிரியங்கா சோப்ரா இவர் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக இருந்த பாகிஸ்தான் பெண் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டார்.
அப்பெண் கூறுகையில் , பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய இராணுவம் அழித்ததை வாழ்த்தியும் , இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக பேசியதை அப்பெண் சுட்டிகாட்டினர்.
உங்களையும் , உங்களது அனைத்து படத்தையும் ரசித்து வருகிறோம். யுனிசெப் நல்லேண்ண தூதரக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? நீங்கள் செய்தது சரியா ? என அப்பெண் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா , எனக்கு பாகிஸ்தானில் அதிகமாக நண்பர்கள் உள்ளனர்.எனக்கு தேசபக்தி உள்ளது.நான் போரை தூண்டவில்லை. என்னை நேசித்து கொண்டு இருப்பவர்கள் மனம் காயப்பட்டு இருந்தால் நான் வருந்துகிறேன்.இங்கு நாம் அன்பு செலுத்தவே இருக்கிறோம் .இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு நன்றி என கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…