பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேதனை தெரிவித்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஏற்படுத்திய பேரிடர்களால் நாடு தொடர்ந்து துன்பமடைந்து வருகிறது.
பட்டினியால் பச்சிளம் குழந்தைகள் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல் பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி நெஞ்சை நொறுக்கின்றது. சேமிப்பு கிடங்குகளில் எல்லாம் உபரி உணவு தானியங்கள் நிரம்பி வழியும் போது பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளிக்கிறது என்று பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…