பட்டினியால் பச்சிளம் குழந்தைகளின் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல்பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.