உங்கள் குரல்கள் கேட்கப்பட்டதால், அனுமதி கிடைத்துள்ளது – சுரேஷ் சக்கரவர்த்தி!

Published by
Rebekal

தனக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைத்து விட்டதாகவும் உங்கள் குரல்கள் கேட்கப்பட்டு விட்டது எனவும் சுரேஷ் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் சிவானி அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நேற்று வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஷிவானி தற்பொழுது தான் வெளியேற்றப்பட்டார், அனிதா இன்று வந்து விட்டார்.

இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேட்கும்பொழுது போட்டியாளர்களில் அழைக்கப்படாதது  நான் ஒருவன் மட்டும்தான் என வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டுள்ளார். எனவே, இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உங்கள் குரல் கேட்கப்பட்டுவிட்டது என பதிவு ஒன்றை வெளியிரோடுள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் அவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

7 hours ago