இன்றைய (09.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

உங்கள் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் கிடைக்கும். சில எதிர்ப்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம்:

இன்றைய நாள் சுமாராக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகளால் நற்பலன்கள் கிடைக்காது.

மிதுனம்:

இன்று உங்களின் உற்சாகம் குறைந்திருக்கும். அதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியற்ற சில சூழ்நிலைகள் உருவாகும்.

கடகம் :

இன்று உங்களால் விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்ள இயலும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்:

இன்று அமைதியின்மை காணப்படும். இன்று கவனமுடன் செயலாற்ற வேண்டும். நம்பிக்கை தரும் எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.

கன்னி:

இன்று அவநம்பிக்கை உணர்வு கானபப்டும். உங்கள் செயலில் நேர்மை அவசியம். மன அழுத்தத்தை சமாளிக்க இன்றைய நாளை அனுபவித்து மகிழுங்கள்.

துலாம்:

இன்று கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். இன்று உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.

விருச்சிகம்:

இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். முன்னேற்றகரமான நாள். இன்று தைரியமும் உறுதியும் அதிகமாக காணப்படும்.

தனுசு:

இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்களுடன் தைரியமும் உறுதியும் ஏற்படும். பொதுவாக இன்று முன்னேற்றம் காணப்படும்.

மகரம்:

இன்றைய நாள் சாதரணமாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமை கடைபிடிக்க வேண்டும்.

கும்பம்:

இன்று மந்தமான நாளாக இருக்கும். இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மறையாக சிந்தித்து மன ஆற்றலுடன் செயல்படுவது நல்லது.

மீனம்:

இன்று முன்னேற்றகரமான நாள். இன்று நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago