மேஷம்:
இன்று அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் திட்டமிட்ட கட்டுப்பாடான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
ரிஷபம்:
இது உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்றைய நாளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மிதுனம்:
இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வெற்றி காண்பதற்கான வழி வகைகளைக் கண்டறியலாம். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கடகம் :
இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதிக சிந்தனை வயப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்:
இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதனை தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
கன்னி:
உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும். நேர்மையான மற்றும் சரியான முயற்சி மூலம் நீங்கள் இன்றைய தினத்தை சிறப்பாக ஆக்கலாம். உங்கள் சிந்தனயில் வேகம் காணப்படும்.
துலாம்:
இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு இருக்காது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் தேவை. இன்றைய சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
தனுசு:
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் முன்னேற்றம் குறித்த முயற்சிகளை எடுப்பீர்கள். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும்.
மகரம்:
இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் செயல்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
கும்பம்:
இன்று சுமூகமான முன்னேற்றம் காணப்படும். உங்கள் முடிவுகளை இன்று உறுதியாக எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணும் மனநிலை கொள்வீர்கள்.
மீனம்:
இன்று உங்கள் செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்று அமைதியற்ற தன்மையை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்.
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…