இன்றைய (17.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று அதிக பொறுப்புகளை கையாள வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் திட்டமிட்ட கட்டுப்பாடான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

ரிஷபம்:

இது உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்றைய நாளை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிதுனம்:

இன்று லாபகரமான நாளாக இருக்கும். இன்று வெற்றி காண்பதற்கான வழி வகைகளைக் கண்டறியலாம். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கடகம் :

இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அதிக சிந்தனை வயப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்:

இன்று மந்தமான நிலை காணப்படும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உங்களை பாதிக்கும். அதனை தவிர்த்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

கன்னி:

உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும். நேர்மையான மற்றும் சரியான முயற்சி மூலம் நீங்கள் இன்றைய தினத்தை சிறப்பாக ஆக்கலாம். உங்கள் சிந்தனயில் வேகம் காணப்படும்.

துலாம்:

இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு இருக்காது மனதில் மகிழ்ச்சியும் அமைதியும் தேவை. இன்றைய சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

தனுசு:

இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் முன்னேற்றம் குறித்த முயற்சிகளை எடுப்பீர்கள். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும்.

மகரம்:

இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் செயல்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

கும்பம்:

இன்று சுமூகமான முன்னேற்றம் காணப்படும். உங்கள் முடிவுகளை இன்று உறுதியாக எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி காணும் மனநிலை கொள்வீர்கள்.

மீனம்:

இன்று உங்கள் செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை தேவை. மகிழ்ச்சியுடன் இருப்பதன் மூலம் இன்று அமைதியற்ற தன்மையை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

36 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

3 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago