இன்றைய (21.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமான நாள். நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிப்பதற்கான தைரியமும் உறுதியும் உங்களிடம் காணப்படும்.

ரிஷபம்:

யதார்த்தமான தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. பயணங்கள் காணப்படுகின்றது.இசை விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

மிதுனம்:

இன்று உங்கள் இலக்குகளை அடைய சிறப்பாக திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பது உகந்ததல்ல.

கடகம் :

இன்று உங்களுக்கு அனுகூலமணா நாள். நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும்.

சிம்மம்:

உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

கன்னி:

இன்று வளமான நாளாக இருக்காது. ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பதட்டமின்றி மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் சிறப்பாக சிந்திக்கலாம்.

துலாம்:

நீங்கள் இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட உங்கள் மனதை செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழப்பீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:

குறைந்த முயற்சியிலேயே வெற்றிகள் கைகூடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளியுலகிற்கு நிரூபித்துக் காட்டுவீர்கள்.

தனுசு:

இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்கவும்.

மகரம்:

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வது கடினமாக இருக்கும். இன்று வெற்றி காண திட்டமிட வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம்:

இன்று நீங்கள் அமைதியான மன நிலையில் இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற்றிக்கொள்வீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

20 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

32 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

45 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago