இன்றைய (28.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்று பதட்டமான நாளாக இருக்கும். உத்தியோக இடங்களில் விமர்சனங்களை விளையாட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியிடம் குறைந்த அளவிலான புரிந்துணர்வு இருக்கும். பணம் சம்மந்தப்பட்ட முடிவுகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம் : இன்றைய தினத்தில் உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். முக்கியமான முடிவுகளை தள்ளிப்போடுங்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்களது மனைவியுடன் உணர்ச்சிவசப்பட்டு பேச நேரும். இன்று செலவு அதிகமாக ஏற்படும். தந்தை உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

மிதுனம் : இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமையும். இன்று உத்தியோக பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பணவரவு அதிகமாக ஏற்படும். மனவலிமையால் இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

கடகம் : இன்று உங்கள் தினசரி செயல்களை கவனத்துடன் செய்யுங்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்த்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் மனைவியிடம் கோபம் கொள்வீர்கள். பண வரவு குறைவாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக அமையாது.

சிம்மம் : இன்று தெளிந்த மனதுடன் இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தாயின் உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாதென்பதால் யதார்த்தமாக செயல்படுங்கள். உத்தியோக பணிகளில் வெற்றியடைய அதிகமாக உழைக்க வேண்டும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு நேரலாம். இன்றைய நாளில் செலவு மிகுந்து காணப்படும். இன்று உணவு முறையில் கவனம் தேவை.

துலாம் : இன்று மகிழ்ச்சியளிக்கும் விதமான முன்னேற்றங்கள் காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். உத்தியோக வேலையில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். இன்று உங்கள் மனைவியிடத்தில் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வருமானம் அதிகமாக ஏற்படும்.  இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நாளாக அமையும். இந்நாளில் உங்கள் லட்சியங்களை அடைய சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவியிடத்தில் நல்லுறவு ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாளில் நீங்கள் பதட்டமாக இருக்க நேரும். உத்தியோக இடங்களில் சில இடையூறுகளை சந்திக்க நேரும். உங்கள் மனைவியிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவு சற்று அதிகமாக இருக்கும். கால்வலி ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம் : இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை சற்று குறைவாக இருக்கும். சில ஏமாற்றங்கள் சந்திக்க நேரிடும். உத்தியோக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் மனதில் ஏற்படும் குழப்பமான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். கால் தொடர்பான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்கள் வாழ்க்கையில் இனிமையான நாளாக அமையும். உத்தியோக வேலைகளை குறித்த நேரத்தில் எளிமையாக முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நல்லுறவு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

மீனம் : இன்று உங்களுக்கு நற்பலன்கள் அதிகமாக அமையும். உத்தியோக இடங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணவரவு சாதகமாக இருப்பதால் சேமிக்க முடியும். இன்று உங்களின் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Published by
Sharmi

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago