அரபிக்கடலில் மஹா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில், அரபிக்கடலில் மையம் கொண்ட புயல், காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை திண்டுக்கல் என மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், இதில் அநேக இடங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும் அரபி கடலோரம் […]
தமிழகத்தில் அநேக இடங்களில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது அரபி கடலில் மஹா புயல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடமாநிலங்களில் மழை அளவு குறையும் எனவும், அரபி அக்கடலில் மஹா புயல் தீவிரமடைந்ததன் காரணமாக தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் காற்று 110 கிமீ முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை வானிலை மைய பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மற்றும் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் அடுத்த மூன்று நாட்கள் அதாவுது 19, 20, 21 ம் தேதிகளில் கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
சென்னை வனிலை மைய பாலசந்திரன் அவர்கள் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவித்துள்ளார். தமிழக, புதுவையில் கனமழை பெய்யும் என்றுள்ளார். அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தெறிவித்துள்ளார். அத்தோடு கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி தேவாலாவில் 13 சென்டிமீட்டர் மழையும், திண்டுக்கல் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தற்போது வந்த தகவலின்படி உயிர் பலி எண்ணிக்கை 70தாக உயர்ந்துள்ளதாக தெறிவித்துள்ளன இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளான இன்றும் புயலின் பாதிப்பில் […]
பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக ஜப்பானில் இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உயிர் பலி 42தாக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருவதால் வடகிழக்கு பருவமழை வரும் அக்,17ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது ஒரு சில இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. இதில் கோத்தகிரி (நீலகிரி ), சத்தியமங்கலம் (ஈரோடு) ஆகிய இடங்களில் 4 செ.மீ மழையும், கிருஷ்னகிரி மாவட்டம் தளி மற்றும் கோபிச்செட்டிபாளையத்தில் ( ஈரோடு மாவட்டம்) 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேலும் தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும் 9 சிறுவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் தேவேந்திர தனது இரங்கலை தெறிவித்துள்ளார். புனேவில் உள்ள […]
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், மேலும் மதுரை, கடலூர், திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நேற்று திடீரென, வேலூர், ஆம்பூர், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று திடீரென அதிக மழை பெய்தது. புதுச்சேரி நகரம் மட்டுமல்லாமல், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் நேற்று மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு, இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் அண்ணா சாலை, நந்தம்பாக்கம், கிண்டி, போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் என சென்னையில் பல்வேறு பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மிதமான மழையானது இன்று பிற்பகல் வரை தொடரும் எனவும், மேலும், இன்னும் ஓரிரு நாட்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளா கர்நாடக பகுதிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்கத்திலும் கோவை, நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பாதிப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது வந்த வானிலை அறிவிப்பின் படி, வடமாநிலங்களில் நாளை முதல் மழையின் அளவானது குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ இதன் காரணமாக அரபி கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சில்லூர் அணை , திருவாணி அணை மற்றும் வால்பாறை அணை ஆகியவைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை தீவிரமாகி வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். தொடர்ந்து நாளையும் மழை […]
தமிழகத்தில் திருவண்ணாமலை காஞ்சிபுரம் விழுப்புரம் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்ப சலனத்தின் காரணமாக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. அதே போல தென்மேற்கு பருவக்காற்று வீசுவதின் காரணமாக நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு.
மும்பையில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை அல்லது அதி தீவிர மழை பெய்யும் என்று மும்பை வானிலை மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் இடைவிடாது பெய்த கனமழையால் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரத்னகிரி மாவட்டத்தில் அணை ஒன்று உடைந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சாலைகளில் முழுவதும் நேர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இனி வரும் 2 நாட்கள் […]
தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.இந்த வெயிலின் தாக்கத்தால் ஏரி ,ஆறு ,குளம் ,அணைகள் என் அனைத்தும் வற்றி வறண்டு காட்சி அளித்தது.இவைகள் அனைத்தும் வற்றியதால் மக்கள் தண்ணீர்க்கு கடும் அவஸ்தை பட்டனர்.தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் தலைநகரத்தில் உச்சம் என்று நிலவி வந்த வெப்பம் சற்று தணிந்து வருகிறது.காரணம் ஒரு இரு தினங்களாக பெய்து வரும் மழையால் […]
தமிழகத்தில் கடுமையான வெயில் தாக்கத்தினால் நிலவிய தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைத்து வந்தது.அணைகள் அனைத்தும் வற்றி வறண்டு விட்டது.குடிப்பதற்கு , குளிப்பதற்கு என்று தலைநகரம் தவித்து வந்த நிலையில் இன்று சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளான தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் பல்லாவரம், வடபழனி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம்,மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆகிய இடங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை […]
சென்னையில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கம் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க இருக்கும் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் திருச்சி,கொல்கத்தா, திருவனந்தபுரம், நாக்பூர், டில்லி ஆகிய இடங்களில் இருந்து வரும் விமானங்கள் தரை இறங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதே போல் சென்னையில் இருந்து கொச்சி, விசாகப்பட்டினம், டெல்லி,ராஜமுந்திரி, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்கள் அரை மணி நேரம் […]
சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மிதமான மழை பெய்தது. தாம்பரம், மீனம்பாக்கம், போரூர் உட்பட சென்னை நகரின் சுற்று வட்டாரப் பகுதியில் இன்று மாலை மழை பெய்தது. இன்று பெய்த மழையின் காரணமாக கடும் வெயில் மற்றும் குடிநீர் திண்டாட்டத்தில் இருந்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்கள் மற்றும் சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், 190 […]