வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் நெல்லை,குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வெப்பசலனம் காரணமாக நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20 […]
அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும், அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்னும் 12 மணிநேரத்தில் (இன்று மாலை) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த புயல், நாளை மகாராஷ்டிரா-குஜராத் […]
17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, ஈரோடு,சேலம்,குமரி,நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபி கடையிலிருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் […]
அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி, காற்றழுத்த மண்டலமாக மாறி, புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு, மத்தியக்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் நோக்கி வரும் 3ஆம் தேதி நகரும். இதனால் கர்நாடகா […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.மாலத்தீவு பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் ஜூன் 5ம் தேதி வரை ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை […]
நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவடையவுள்ள நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அரபிக்கடலில் மே 31 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மன்னார் வளைகுடா […]
நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. பல மாநிலங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை […]
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல். தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதனை தணிக்கும் வகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக […]
இன்று மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் ஆம்பன் புயல். இந்தியா கொரோனா எனும் பெரும் அரக்கனை சந்திட்து வரும் நிலையில் புதிதாக ஆம்பன் புயல் உருவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆம்பன் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், இந்தியா இரு மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத […]
அக்னி நட்சத்திரம் தனது உக்கிரத்தை தற்போது காட்டத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற மே 31ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதில், தமிழகத்தில் […]
தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில் சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலுார், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. இதில், மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்கிறது வங்கக்கடலில் ஏற்படுள்ள ஆம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், […]
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஒடிசா அருகே 1000கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது […]
வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. வெயில் வாட்டி வதைத்து வந்தபோது பெய்த இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் மீண்டும் , வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அங்கங்கே […]
தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடக மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காணப்படுகின்ற வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.தற்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்த நிலையிலும், கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வறண்ட வானிலையே நிலவும் போதும் அவ்வப்போது […]
இந்தியாவின் தலைநகரான டெல்லி உட்பட பல மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர்ந்து மேலும் பனிமூட்டம் அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு,காஷ்மீர் ,இமாச்சலப் பிரதேசம்,பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.இதன் எதிரொலியாக ரயில், மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டத்தால், ரயில்களின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு ரயில்களின் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தை பொறுத்து கொள்ளுமாறு பயணிகளை ரயில்வே துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த பனி […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சூறைகாற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த அளவை விட அதிகமாகவே மழை பொழிவானது இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.தற்போது குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையில் அவ்வபோது மழை பொழிவும் ஏற்படுகிறது.இந்நிலையில் தற்போது இது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையல் தெரிவித்துள்ளது.அதில்தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் பருவமழையை தொடர்ந்து சில நாட்களாக அநேக இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, சுற்றுவட்டாரபகுதிகளிலும், தேனி மாவட்டத்திலில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், திட்டக்குடி,நெய்வேலி பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்திலும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பசலனம் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு தமிழத்தில் மிதமான மழை பெய்யும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்றமாதம் தொடங்கி பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து வங்க கடல் மற்றும் அரபி கடலில் 3 விதமான புயல்கள் உருவாகின. அவை மற்ற இடங்களுக்கு நகர்ந்து சென்றதால் மழையளவு குறைவாக இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் மிதமான மழை இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து வெப்ப சலனம் காரணமாக வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய […]
பருவமழை பெய்து முடிந்த வந்த நிலையில், தற்போது மழையளவு குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புல் புல் புயலானது தற்போது அதிதீவிர புயலாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடல் ஒட்டியுள்ள பகுதியில் நிலை கொண்டிருப்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் மற்கும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாளைக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனை அடுத்து ராமநாதபுரம்,நெல்லை,தேனி,மதுரை, […]