யாகங்கள் மற்றும் பிராத்தனைகள் செய்ததாலே வானம் மேகமூட்டமாக இருக்கிறது – தமிழிசை !

Default Image

தமிழகத்தில் வானம் மேகமூட்டமாக இருப்பதற்கு தமிழக மக்களுக்காக கோவில்களில் நடத்தப்பட்ட  பிராத்தனைகள் மற்றும் யாகங்கள் செய்ததால் தான் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிராத்தனைகள் மற்றும் யாகங்களை மக்கள் நம்புவதாகவும் தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார்.  எனவே ஒவ்வொரு தடவையும் பிராத்தனைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்