நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி பத்திரப்பதிவுதுறை , சார்-பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025