நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரி பத்திரப்பதிவுதுறை , சார்-பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025