மீண்டும் போலீசாக களமிறங்கும் அருண்விஜய்! பூஜையுடன் துவக்கம்!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் முறை மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆறு விஜயின் 30-வது படமான இந்த படத்தை, இயக்குனர் குமாரவேலன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருவிஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படமானது பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025