டி20 கிரிக்கெட் தொடர்..!மீண்டும் களத்தில் மோத உள்ள சச்சின்- லாரா..!

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் வருடம் வருடம் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ளடி20 கிரிக்கெட் தொடரில் ஓய்வுபெற்ற பிரபல வீரர்கள் விளையாட உள்ளனர்.
இதில் இந்தியா , தென்னாப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய ஐந்து அணிகளில் ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாட உள்ளனர். இதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இந்த தொடரில் விளையாட உள்ளார்.
சச்சின் விளையாடிய போது அவருக்கு போட்டியாக இருந்த லாராயும் , இந்த தொடரில் விளையாட உள்ளார்.இதனால் இந்த டி20 தொடரில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் . இந்தியாவிலிருந்து சச்சின் , சேவாக் விளையாட உள்ளனர்.
இந்த தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த தொடரை மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை பாதுகாப்பு துறையும் , சந்த் பாரத் சுரக்ஷித் பாரத் என்ற அமைப்பும் இணைந்து நடத்துகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025