தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்ட மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்றுநாள் சுற்று பயணமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இந்த நூலை பிரதமர் மோடி, பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025