'நாங்கள் செய்த இந்த தவறால் தோற்றுவிட்டோம்' – கேப்டன் ரோஹித் ஷர்மா!

நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘ வங்கதேச அணி நாங்கள் பேட்டிங் செய்த தொடங்கிய முதல் அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், எங்களால் 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது தடுக்க கூடிய இலக்குதான். ஆனால், பீல்டிங் போது நாங்கள் செய்த தவறினால் தோல்வியை தழுவினோம்’ என குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025