தொடர் மழை : முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் மழை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.மேலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் மழை தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் வெள்ள சேத பாதிப்பு, மீட்பு, நிவாரணம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இதையும் படிங்க …
தொடர் கனமழை எதிரொலி : இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025