குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை துவங்கிய சமந்தா! குவியும் பாராட்டுக்கள்!

- குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை துவங்கிய சமந்தா.
- சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்.
நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னை நடிகையாக வலம் வருகிறார். இவர் 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவரை பொறுத்தவரையில், இவர் சினிமா துறையில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூக சேவை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனையடுத்து, சமீபத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் அந்த பள்ளி இயங்கி வருகிறது. சமந்தாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025