ஏர் இந்தியா விற்பனையில் புதிய அறிவிப்பு..!

ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததை அடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீடு வரம்பு 49 % பங்குகளை மட்டுமே வாங்கலாம் என இருந்த நிலையில் தற்போது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025