டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
மேலும் கொரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவிற்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025