#Breaking: பஞ்சாபில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா.!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மிக தீவிரமாக பரவிவருகிறது. மொத்தமாக 370 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் தற்பொழுது 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் உயிரிழந்த ஏழு பேரில் ஒருவர் பஞ்சாபை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025