சண்டிகரில் 21 வயது இளைஞருக்கு கொரோனா..!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சண்டிகரை சேர்ந்த 21 வயது இளைஞருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாயிருப்பதும், இதனால் சண்டிகரில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7 என பிரெஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா (PTI) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
21-yr-old man in Chandigarh tests positive for #coronavirus; number of cases in city now 7: Official statement.
— Press Trust of India (@PTI_News) March 23, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025