#BREAKING: தவறான முடிவை காட்டியதால் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை நிறுத்தம்.!

ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸால் 1576 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ராஜஸ்தான் ஒன்றாகும், இதுவரை 25 பேர் இறந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 10,000 விரைவான சோதனைக் கருவிகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (இன்று) விரைவான சோதனைக் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யும் போது தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!
June 30, 2025
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025