தமிழக ரிப்போர்ட் : கொரோனா சிகிச்சையில் 922 பேர்.! குணமடைந்தவர்கள் 1,210 பேர்.!

தமிழகத்தில் இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
தமிழகத்தில் இன்று புதியதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், 2058ஆக இருந்த எண்ணிக்கை 2,162ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே இன்று 94 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1210 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025