ஆரஞ்சு மண்டல பகுதிகளுக்கு மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ.!

Default Image

ஆரஞ்சு மண்டல பகுதிகளில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பரவல் இதுவரை  கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என  மூன்றாக பிரித்து அதற்கேற்ப நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

ஆரஞ்சு மண்டல இவைகள் எல்லாம் இயக்கலாம். அதன்படி, ஆரஞ்சு மண்டல பகுதிகளில், வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம். இதைதொடர்ந்து 2 வாரங்களுக்குச் பேருந்து , ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting