மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு! மகாராஷ்டிரா மாநில அரசு அறிவிப்பு.!

மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமானது வரும் மே 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 1135 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் கொரோனா மேலும் பரவும் அபாயம் இருப்பதால், தற்போது ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாஸ்டிரா மாநிலத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்குமா அல்லது விதிமுறைகள் கடுமையாக்கப்படுமா என விரைவில் தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025