கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய நபர் சிங்கப்பூரில் மாரடைப்பால் உயிரிழப்பு.!

அவர் கொரோனாவால் நோயால் இறந்தவர்களுக்கு மட்டுமே உண்மையான இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. மேலும் “இது மரணங்களை வகைப்படுத்துவதற்கான சர்வதேச நடைமுறையுடன் ஒத்துப்போகிறது” என்று சுகாதார துறை விளக்கமளித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்று 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 42,623 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025