#BREAKING: இதுவரை 56,021 பேர் டிஸ்சார்ஜ் – அமைச்சர் விஜய பாஸ்கர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 56,021பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 56,021 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாக தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழ்நாட்டில் இதுவரை 12,39,692 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 57% ஆக அதிகரித்துள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025