#BREAKING: தமிழகத்தில் இன்று 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் மேலும் 3,861 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,21,776-ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று 4,985 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 1,75,678-ஆக உயர்ந்தது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,687 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு பாதிப்பு எண்ணிக்கை 87,235-ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் 3861 பேர் தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். மேலும் 70 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025